விளாத்திகுளம் அருகே தனிமையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பாகிருஷ்ணநாயக்கர் என்பவரின் மகன் பொன்ராஜ் (70), இவரது மனைவி வெங்கட்அம்மாள் (63) இவர்கள்இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெங்கட்அம்மாள் சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் இருக்கும் தனது மகளை பார்க்க சென்றுவிட்டார். இந்நிலையில் தனிமையில் இருந்த முதியவர் பொன்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
தனிமையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ சந்தன மாரியம்மனுக்கு 108 திருவிளக்கு பூஜை: ஏராளமான பெண்கள் பங்கேற்று கூட்டு வழிபாடு!
அடுத்த
விளாத்திகுளம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026