தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் காட்டுப் பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது, இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொள்ளதில் உயிரிழந்த முதியவர் கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த காத்தனன் என்பவரின் மகன் தங்கப்பாண்டியன்(70), என்பதும் தங்கபாண்டியன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இது குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
காட்டுப் பகுதியில் உயிரிழந்து கிடந்த முதியவர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு : போலீசார் விசாரணை!
அடுத்த
சாலை விபத்தில் உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு கபடி குழுவினர் ரூ.1 லட்சம் நிதியுதவி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026