விளாத்திகுளம் அருகே A. குமராபுரம்
கிராமத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் பலி. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா ரெட்டியார் என்பவரின் மகன்
வேலுச்சாமி (65) வேலுச்சாமி விவசாய பணி செய்து வந்துள்ளார்.
வேலுச்சாமி விவசாய பணி முடித்துவிட்டு. வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது
சேது பெருமாள் என்பவரின் தோட்டத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை
அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார்
வேலுச்சாமியின் உடலை மீட்டு உடற்கூறு
ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலுச்சாமியின்
குடும்பத்தில் சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வேலுச்சாமி கிணற்றில் அல்லது குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து
கொண்டாரா. இன்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Vilathikulam
கிணற்றில் விழுந்து முதியவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலை விபத்தில் தொழிலாளி பலி.
அடுத்த
விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி 41வது ஆண்டு துவக்க நாள் விழா!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026