விளாத்திகுளம் அருகே விவசாய பணிக்கு சென்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுத மலர்(35),அமுத மலர் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்த போது லேசான மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்னல் தாக்கியதில், அமுத மலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார். அமுத மலரின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மின்னல் தாக்கி பெண் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை பொய்த்துப் போனதால் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் வேதனை : தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை.
அடுத்த
வாகன விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026