தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை மற்றும்
புதூர் பொதுப்பணித்துறை கண்மாய் பகுதிகளில் தலைமையில், நீர்வாழ்
பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது, இந்த கணக்கெடுப்பின்போது நீர்வாழ் பறவைகளான, நீர்காகங்கள், நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து
கொக்கு, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்திநாரை , புள்ளி மூக்கு வாத்து, பாம்பு தாரா, புள்ளி
மூக்கு கூலக்கடா உள்ளிட்ட பல்வேறு வகையான நீர்வாழ் பறவைகள் கண்டறியப்பட்டது. இந்த
ஆய்வின்போது விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின், வன காவலர் ஜெயபாலமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
நாமக்கோழி, தாழைக்கோழி, குளத்து கொக்கு உள்ளிட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
அடுத்த
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் 679 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026