விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் அரசு
ஐடிஐ பயிற்சி நிறுவனத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தமிழக முழுவதும்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மட்டும் மீட்பு பணி வீரர்கள் மூலம், பள்ளி,கல்லூரிகள்
மற்றும் அரசு அலுவலகங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு ஐடிஐ பயிற்சி
நிறுவனத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில்,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிவீர்கள், வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை
பயிற்சிகளை மாணவர மாணவிகளிடையே தத்துருவமாக செய்து காண்பித்தனர்.
Vilathikulam
அரசு ஐடிஐ பயிற்சி நிறுவனத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட போக்குவரத்து சிக்னலை DSP வெங்கடேஷ் திறந்து வைத்தார்.
அடுத்த
வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026