தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் புதிய கிளை துவங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு விரைவான சேவையை செய்து வருகின்றது. அதனடிப்படையில் கே.சி.சி.எஸ் கடன் உதவி வழங்கும் முகாம் நடைபெற்றது, கனரா வங்கியின் விளாத்திகுளம் கிளை, மேலாளர் மாரிச்செல்வி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார், விடியல் டிரஸ்ட் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்., நிறுவனத்தைச் சார்ந்த சுமார் 16 உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூபாய் 50 இலட்சம் கடனாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விடியல் டிரஸ்ட் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்., ன் நிர்வாக இயக்குநர் ஜோதிமணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார், முதன்மைச் செயல் அலுவலர் செந்தில்குமார், வரவேற்புரையாற்றினார். விழாவின் முடிவில் நகை மதிப்பீட்டாளர் மற்றும் நிர்வாக அலுவலர் பாலமுருகன், நன்றியுரை கூறினார். அலுவலகப் பணியாளர் சந்திரா, நிகழ்ச்சிகான முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.
Vilathikulam
விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விஷ வண்டு கூட்டினை தீயணைப்புத் துறையினர் அகற்றினர்!
அடுத்த
40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேருந்து சேவை : கிராம மக்கள் மகிழ்ச்சி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026