தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வன்னியன் என்பவரின் மகன் வெள்ளைச்சாமி (47)
வெள்ளைச்சாமி கார்
ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார், வெள்ளைச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,இந்நிலையில்
வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு
சென்று தகராறு செய்துள்ளார், வெள்ளைச்சாமியின் மனைவி சினியம்மாள் கண்டித்ததால்
மன வருத்தத்தில் இருந்த வெள்ளைச்சாமி ஊரின் கம்மாய் கரையில் அரளி விதையை அரைத்து
சாப்பிட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியில்
வெள்ளைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து
புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
புதூரில் கார் ஓட்டுநர் அரளி விதை அரைத்து சாப்பிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
25 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடிய ஆண் மயிலை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்!
அடுத்த
174 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026