தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 2 வயதுடைய பெண் புள்ளிமான் சாலையை கடக்கும் முயன்ற போது, வாகனம் மோதி காயம் அடைந்தது, இதனை அடுத்து மார்த்தாண்டம்பட்டி கிராம மக்கள் விளாத்திகுளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து மானை மீட்ட விளாத்திகுளம் வனத்துறையினர், படுகாயம் அடைந்த மானை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மான் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது.இதனை உயிரிழந்த மானை உடற்கூர் ஆய்வு செய்த பின் பாதுகாப்பாக வனப்பகுதியில் மானின் உடலை வனத்துறையினர் புதைத்தனர்.
Vilathikulam
சாலை விபத்தில் 2 வயது மான் அடிபட்ட உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விவசாயி தூக்கிட்டு தற்கொலை.
அடுத்த
ரூ, 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 5 வகுப்பறை வகுப்பறைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026