தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு, உணவு இருப்பிடம் இன்றி தவித்தவந்த மக்களை அரசு சார்பில் மீட்டு அரசு பள்ளி கட்டிடங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து, அரசு மற்றும் சமூக அமைப்பினர் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் கனமழையில் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியபுரம், சத்யா நகர், எம்ஜிஆர் நகர், ராஜீவ் நகர், கேசவன் நகர் என தங்க வைக்கப்பட்டுள்ள 150 க்கும் மேற்பட்ட பொது மக்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தற்போது மூட வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் 150 நபர்களுக்கு போர்வை மற்றும் காலை உணவு வழங்கினார்.
Vilathikulam
150 நபர்களுக்கு திமுக நெசவாளர் அணி சார்பில் நிவாரண உதவி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெள்ள நீரில் தனித் தீவாக மாறிய எம்.குமாரசக்கணபுரம் கிராம மக்கள்
அடுத்த
இந்து சமய அறநிலை துறை சார்பில் நிவாரண உதவி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026