கோவில்பட்டி கடலைக்கார தெருவில் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் சங்கல்பம் பூஜை , விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடந்தது.
பின்னர் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர். ஏ.பி.கே.பழனிச்செல்வம் , கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், முதல்-அமைச்சருடன் சந்திப்பு
அடுத்த
தேசிய மருத்துவர்கள் தின விழா
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026