தூத்துக்குடி பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்! தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் வீதி உலா நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது திருவிழாவில் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக பாகம் பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் 26 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் சுவாமி மற்றும் அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து பூம்பள்ளக்கில் சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடைபெற்றது இதையெட்டி சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
ஆன்மிகம்
பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு" நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த
15-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய்.
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026