விளாத்திகுளம் அருகே பார்வதி சமேத பவானீஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
உலகம் முழுவதும் இன்று அனைத்து சிவன் சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக வழிபாடானது இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் பசி பட்டினி இன்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும், நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சிவபெருமான் தனது திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவமானது ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் நடைபெறுவது ஐதீகம்,
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பார்வதி சமேத பவானீஸ்வரர் திருக்கோவிலில் பவானீஸ்வரர் மேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்து பஞ்சமுக தீபா தாரணை காட்டி அன்னாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
பவானீஸ்வரர் மேனி முழுவதும் அன்னத்தால் அபிஷேம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லாரி டிரைவருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு : மனைவியை வெட்டிக்கொண்ட கணவர் கைது.
அடுத்த
"100 நாள் வேலை திட்டத்தில், நம்மளோட பங்கு பணம் கொடுத்தாச்சு...மத்திய அரசுதான் கொடுக்கல.." - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025