தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் ஊரின் அருகே சுற்றித்திரிந்த 2 வயது பெண் புள்ளிமானை தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் புள்ளிமான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.இதனை அடுத்து உயிரிழந்த பெண் புள்ளி மானை மீட்டவிளாத்திகுளம் வனத்துறையினர் கால்நடை பிரேத ஆய்வுக்குப் பின் பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.
News
நாய்கள் கடித்ததில் 2 வயது பெண் மான் உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.
அடுத்த
குறிப்பிட்ட சமூகத்தினர் மிரட்டுவதாக பெண் புகார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026