தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகபுரம் சண்முகச்சாமி என்பவரின் மகன் செந்தில்குமாரசாமி (45) இவர் 100 ஆடுகளை வைத்து ஆடு வளர்ப்பும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் ஊரின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு விவசாய நிலத்தில் விஷ மருந்து கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை சாப்பிட்டு 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது, இதனை அடுத்து செந்தில்குமாரசாமியின் ஆடுகளை ஒரு சிலர் வேண்டுமென்றே அரிசியில் விஷ மருந்து கலந்து கொன்றதாக செந்தில்குமாரசாமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரியின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News
விஷ மருந்து கலந்த அரிசியை சாப்பிட்டு 3 ஆடுகள் உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
MLA மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக & அதிமுக வினர்!
அடுத்த
சாத்தான்குளம் பகுதிகளில் கனிமொழி தீவிரவாக்கு சேகரிப்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026