தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன்
என்பவரின் மகன் சந்திரசேகர் (25), சந்திரசேகர்
குளத்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூதலாபுரம்
கிராமத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் குளத்தூருக்கு சென்று
கொண்டிருந்தபோது, மந்திகுளம்
பேருந்து நிறுத்த வளைவில் நிலை தடுமாறி
கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்,
சந்திரசேகர் படுகாயம்
அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்த
விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக
அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து
சாலை விபத்தில் இளைஞர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரும் சிரமத்திற்கு இடையில் சடலத்தை கொண்டு செல்லும் கிராமவாசிகள்!
அடுத்த
சாலை விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026